Skip to main content

STTU

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் (STTU) 75-ஆம் ஆண்டு நிறைவு விழா — பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பித்தார்

தமிழ் வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும்! 🌟

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் (STTU) 75-ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங்!
விழாவில் பேசிய அவர், “தமிழ் வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும்” என ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். தாய்மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி மட்டுமன்றி, நம் பண்பாட்டு வேராகவும் வரலாற்றுப் பிணைப்பாகவும் திகழ்கிறது.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மையில் நமது கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் முதன்மைத் தூணாகத் தாய்மொழிக் கல்வி எப்போதும் விளங்கும் என்பதை இவ்விழா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

📌 மூலம்: தமிழ் முரசு : https://share.google/dhh0e3gBSyMjOKg9B

More News

சிங்கப்பூர்த் தமிழும் தமிழாசிரியர்களும் – நேற்று • இன்று • நாளை

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தனது 75 ஆண்டுகால கல்விச் சேவையை முன்னிட்டு, “சிங்கப்பூர்த் தமிழும் தமிழாசிரியர்களும் – நேற்று • இன்று • நாளை”...

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்

உழைப்பாளர் தினத்துக்கு முன்னதாக, பயிற்சி ஆசிரியர்களும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க (STTU) உறுப்பினர்களும் வெஸ்ட் கோஸ்ட் மற்றும் ஜூரோங்க குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர்...

“மகிழ்வூட்டும் கற்பித்தல்” — தமிழவேள் கோ. சாராங்கபாணி நினைவுக் கருத்தரங்கு

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழவேள் கோ. சாராங்கபாணி நினைவுக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. “மகிழ்வூட்டும் கற்பித்தல்” என்னும் கருப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வு, தமிழாசிரியர்களுக்கும் தமிழ்...